- என்சிபி
- ஜபர் சாதிக்
- தில்லி
- இலங்கை
- ஜாபெர் சாதிக்
- டெல்லி மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம்
- ஜாஃபர்
- மேற்கு தில்லி
டெல்லி: இலங்கைக்கு போதைப்பொருளை ஜாபர் சாதிக் கடத்தினாரா? என என்சிபி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து டெல்லி மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு டெல்லியில் உள்ள குடோனிற்கு ஜாபர் சாதிக்கை அழைத்து சென்று விசாரணை நடைபெற்று வருகிறது.
The post ஜாபர் சாதிக்கிடம் என்சிபி அதிகாரிகள் விசாரணை..!! appeared first on Dinakaran.